Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு பணிக்கு ராணுவம்?

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (12:02 IST)
ராணுவத்துக்கு சம்பந்தமான வாகனங்களை முழு அளவில் கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்துள்ளதுடன், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் வேகமாக மேற்கொண்டு வருகின்றன. 
 
நாடு முழுவதும் மருத்துவம், மருந்துகள் மற்றும் தடுப்பூசி தடையில்லாமல் கிடைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மருந்து உற்பத்தியை அதிகரித்தல் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர், டிஆர்டிஓ தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் இது குறித்து ஆலோசிக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments