Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டினர்! – விசாவை நீட்டித்த மத்திய அரசு!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (08:37 IST)
சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினருக்கு விசா நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்பாக பல்வேறு வகை விசாக்களில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவர்கள் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டதால் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்க மத்திய அரசு விசா காலத்தை நீட்டித்து வருகிறது. அந்த வகையில் விசா காலம் கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிந்த நிலையில் விசாவை மேலும் இந்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments