Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டினர்! – விசாவை நீட்டித்த மத்திய அரசு!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (08:37 IST)
சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினருக்கு விசா நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்பாக பல்வேறு வகை விசாக்களில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவர்கள் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டதால் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்க மத்திய அரசு விசா காலத்தை நீட்டித்து வருகிறது. அந்த வகையில் விசா காலம் கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிந்த நிலையில் விசாவை மேலும் இந்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments