Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு மீண்டும் அனுமதி?? – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (11:07 IST)
இந்தியாவில் சீன நிறுவனங்கள் மீண்டும் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு சீன செயலிகளும், சீன நிறுவன முதலீடுகளும் தடை செய்யப்பட்டன., இந்நிலையில் சமீபத்தில் சீன நிறுவனங்களுக்கு இந்திய அரசு முதலீடு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

200 க்கும் அதிகமான நிறுவனங்கள் முன்மொழிந்த நிலையில் எதிர்கால வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு 45 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக பேசிக் கொள்ளபட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், 3 ஹாங்காங் நிறுவனங்களுக்கும், 2 ஜப்பான் நிறுவனங்களுக்கும் மட்டுமே அந்நிய நேரடி முதலீட்டில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments