Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி விலை குறைக்கப்படுமா? மத்திய அரசு அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:04 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருக்கும் நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் விலையேற்றம் அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசியின் விலையை பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் ஆகியவை 400 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விலை உயர்த்தியுள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் இரு நிறுவனங்களையும் விலையைக் குறைக்க சொல்லி மத்திய மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் திட்டம்: ₹2,126 கோடி நிதி ஒதுக்கீடு

சபரிமலை வரும் பக்தர்களுக்கு 3 நாட்கள் சிறப்பு விருந்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments