Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் காஷ்மீரில் எல்லாரும் நிலம் வாங்கலாம்! – மத்திய அரசு சட்ட திருத்தம்!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (08:46 IST)
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு நீக்கிய நிலையில் தற்போது காஷ்மீரில் நிலம் வாங்க சட்ட திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு நீக்கிய மத்திய அரசு அதை இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இணைத்தது. அதை தொடர்ந்து காஷ்மீர் தலைவர்கள் பலர் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக போராடிய நிலையில் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 144 அமல்படுத்தப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில் தற்போது காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்குவதற்கான புதிய சட்டத்திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. சிறப்பு அந்தஸ்து அமலில் இருந்தபோது காஷ்மீரில் வேறு மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments