Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் காஷ்மீரில் எல்லாரும் நிலம் வாங்கலாம்! – மத்திய அரசு சட்ட திருத்தம்!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (08:46 IST)
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு நீக்கிய நிலையில் தற்போது காஷ்மீரில் நிலம் வாங்க சட்ட திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு நீக்கிய மத்திய அரசு அதை இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இணைத்தது. அதை தொடர்ந்து காஷ்மீர் தலைவர்கள் பலர் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக போராடிய நிலையில் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 144 அமல்படுத்தப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில் தற்போது காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்குவதற்கான புதிய சட்டத்திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. சிறப்பு அந்தஸ்து அமலில் இருந்தபோது காஷ்மீரில் வேறு மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments