Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (08:35 IST)
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்குவதால் மக்கள் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது 
 
மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநிலங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் பண்டிகை காலங்களில் கட்டுக்கடங்காமல் கூட்டங்கள் கூடுவதன் காரணமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இருக்கும் நிலையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
கொரோனா பரவும் அளவை கட்டுப்படுத்த பரிசோதனை எண்ணிக்கையையும் தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கையையும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments