Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது குழந்தைக்காக 6 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ரத்து! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (13:38 IST)
5 வயது குழந்தையின் மருத்துவத்திற்காக இறக்குமதியாகவுள்ள மருந்திற்கு ஜிஎஸ்டியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் மருந்து உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டீரா என்ற குழந்தை அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மருந்துகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ள சூழலில் இதற்கான ஜிஎஸ்டி வரி மட்டுமே ரூ.6 கோடி வருகிறது.

இந்நிலையில் தங்கள் நிலையை எடுத்து கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள டீராவின் பெற்றோர் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்தால் குழந்தைக்கு குறைந்த விலையில் மருந்து வாங்க இயலும் என கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று குழந்தைக்காக வாங்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments