Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்லறை விலைக்கு ரேஷனில் கியாஸ் சிலிண்டர்: சாத்தியமா?

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (08:23 IST)
சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம். 

 
ஒரு பக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ரூபாய் 25 சமையல் சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் இந்த மாதம் மீண்டும் ரூபாய் 15 உயர்ந்து சமையல் சிலிண்டர் விலை ரூபாய் 915.50 என விற்பனையாகி வருகிறது. 
 
இந்நிலையில் சிறிய கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments