Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரின் புகைப்படத்தை பயன்படுத்தினால் 5 லட்சம் அபராதம்!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (16:33 IST)
பிரதமர், குடியரசு தலைவரின் புகைப்படங்களை முறையற்ற ரீதியில் பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தேசிய கொடி, அசோக சக்கரம், அரசு முத்திரை போன்றவற்றை தவறாக பயன்படுத்தினால் 500 ரூபாய் அபராதம் என்ற நடைமுறை தற்போது இருந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவரின் புகைப்படங்களை வர்த்தக விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் 1 லட்சம் அபராதமும், மீண்டும் அதே தவறை செய்தால் 5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பலர் பிரதமரின் படங்களை வணிக ரீதியான விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments