Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதாருக்காக மட்டுமே ரூ.9,055 செலவு செய்த மத்திய அரசு!!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (19:11 IST)
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டையை வழங்க ஆதார் அட்டைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 


 
 
இந்தியாவில் உள்ள 115 கோடி பேருக்கு இதுவரை ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ரூ.9,055 கோடி செலவிடப்பட்டுள்ளது.
 
ரூ.9055 கோடியில் ஆதார் பதிவு செய்தல் மற்றும் அட்டை வழங்களுக்கு ரூ.3,819.97 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
 
ஆதார் விநியோகம் செய்தல் போன்ற லாஜிஸ்டிக் பணிகளுக்காக ரூ.1,171.45 கோடி செலவிடப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments