Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதாருக்காக மட்டுமே ரூ.9,055 செலவு செய்த மத்திய அரசு!!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (19:11 IST)
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டையை வழங்க ஆதார் அட்டைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 


 
 
இந்தியாவில் உள்ள 115 கோடி பேருக்கு இதுவரை ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ரூ.9,055 கோடி செலவிடப்பட்டுள்ளது.
 
ரூ.9055 கோடியில் ஆதார் பதிவு செய்தல் மற்றும் அட்டை வழங்களுக்கு ரூ.3,819.97 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
 
ஆதார் விநியோகம் செய்தல் போன்ற லாஜிஸ்டிக் பணிகளுக்காக ரூ.1,171.45 கோடி செலவிடப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments