Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக் பவுன்ஸ்: 2 ஆண்டு சிறை, அபராதம்; பாடாய் படுத்தும் மத்திய அரசு!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (17:07 IST)
காசோலை மூலம் மோசடி செய்பவர்களுக்கு தண்டனை அளிக்க வழிகள் உண்டு என்றாலும், அந்த தண்டனைகள் குறைவாகவே உள்ளன. 


 
 
நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு  காசோலை மோசடியில் ஈடுபடக் கூடும் என்பதால், செக் பவுன்ஸ் ஆவதற்கான தண்டனையை அதிகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி செக் மோசடியில் ஈடுபடுவோருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது பவுன்ஸ் ஆன காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையில் இரு மடங்கு அபராதமாக இருக்கும் வகையில் தண்டனைகள் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.
 
இதுவரை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட செக் மோசடி வழக்கு இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments