Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு...

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:00 IST)
கடந்தாண்டு கடந்தாண்டு மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இதை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீன நாட்டிலிருந்து கொரொனா தொற்று பல்வேறு  உலகநாடுகளுக்குப் பரவியது. இதில் தற்போதுவரை  உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரொனாவின் உருமாறிய இரண்டாவதுஅலை தற்போது பரவிவருகிறது. சமீபத்தில் கொரொனா தொற்று குறைந்துவருவதுபோல் தெரிந்தாலும் மத்தியபிரதேசம், கேரளாவில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இத்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு நாடு முழுவதும் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments