Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு...

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:00 IST)
கடந்தாண்டு கடந்தாண்டு மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இதை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீன நாட்டிலிருந்து கொரொனா தொற்று பல்வேறு  உலகநாடுகளுக்குப் பரவியது. இதில் தற்போதுவரை  உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரொனாவின் உருமாறிய இரண்டாவதுஅலை தற்போது பரவிவருகிறது. சமீபத்தில் கொரொனா தொற்று குறைந்துவருவதுபோல் தெரிந்தாலும் மத்தியபிரதேசம், கேரளாவில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இத்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு நாடு முழுவதும் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments