Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச விமானப் போக்குவரத்து தடை நீட்டிப்பு! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (08:19 IST)
கொரோனா காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு முதலாக சர்வதேச விமான சேவைகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதனால் சிறப்பு விமானங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் 15 முதல் மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

தற்போது ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் பாதிப்பை பொறுத்து இது மேலும் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா போலீசில் புகார்.. என்ன காரணம்?

தேசிய விலங்காக பசுமாடு மாற்றப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்..!

ஜல்லிக்கட்டு போல விஸ்வரூபமெடுக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்? - களத்திற்கு வந்த மாணவர்கள்!

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments