சர்வதேச விமானப் போக்குவரத்து தடை நீட்டிப்பு! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (08:19 IST)
கொரோனா காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு முதலாக சர்வதேச விமான சேவைகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதனால் சிறப்பு விமானங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் 15 முதல் மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

தற்போது ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் பாதிப்பை பொறுத்து இது மேலும் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments