Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2014 (13:55 IST)
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
 
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சில வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து வருகிறது. சமீபகாலமாக அவருக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாததால் கடந்த 1 ஆம் தேதி  டெல்லியில் உள்ள சாகெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு அவருக்கு  லேப்ராஸ்கோப் முறையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.பின்னர் அவர் வீடு திரும்பினார் தொடர்ந்து தனது அலுவல்களைக் கவனித்து வந்தார்
 
இந்நிலையில் இன்று அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின் நடைபெறும் பரிச்சொதனைக்காக இன்று அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
 
அவர் நாளை பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments