நடுவானில் திடீரென வெடித்த செல்போன்: விமான பயணி அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (11:59 IST)
நடுவானில் திடீரென வெடித்த செல்போன்: விமான பயணி அதிர்ச்சி
விமானத்தில் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது நடுவானில் திடீரென அவரது செல்போன் வெடித்ததால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்
 
 அசாம் மாநிலத்தில் உள்ள திமருகர் பகுதியில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரது பையில் இருந்த செல்போன் வெடித்தது
 
இதன் காரணமாக அந்த பகுதி புகைமூட்டம் காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த விமான ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் கருவியை கொண்டு புகையை அணைத்தனர். இது குறித்த விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குற்றவாளிகள் குஷி... பீதியில் மக்கள்!. இதுதான் நிலை!.. எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்!...

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments