சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடதிட்டம் அறிமுகம்...

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (19:58 IST)
மத்திய  அரசின் அறிவுறைப்படி மிகச்சிறந்த கல்வி நிபுணர்கள் குழுவால்  சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பாடதிட்டம் வழங்கப்படுகிறது.

சென்ற வருடம் வரை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாடத்திட்டம் கடும் சாவாலாஅக்வே இருந்தது. அதாவது பொது தேர்வில் 33%மதிபெண்,செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண் பெறுவது கட்டாயமாக இருக்கிறது.
 
இந்நிலையில் பழைய பாடத்திட்டத்தை  மாற்றி எழுத்துத்தேர்வு, செயல்முறை தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து 33% மதிபெண் பெற்றால் போதும் என்ற முறை தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
 
இப்புதிய பாட திட்டம் இந்தாண்டு மற்றும் அடுத்த ஆண்டு எழுதும் மாணவர்களுக்கு  வழக்கத்திற்கு கொண்டு வரப்படும் என  இதுசம்பந்தமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக  தகவல் தெரிவிக்கிறன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

கல்வி துறைக்கு படித்த அமைச்சர் வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments