சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? புதிய தகவல்..!

Siva
திங்கள், 6 மே 2024 (07:30 IST)
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருக்கும் நிலையில் சிபிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு அழகான தேர்வு முடிவுகள் எப்போது என்ற தகவல் தற்போது கசிந்து உள்ளது 
 
சிபிஎஸ்இ பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது என்பதும் அதேபோல் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்துவிட்டது என்பது தெரிந்தது
 
இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியாக இருக்கும் நிலையில் சிபிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளாக மே முதல் வாரம் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்  இந்த ஆண்டு மே 20 ஆம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்சி தனது இணையதளத்தில் தெரிவித்திருந்தது 
 
எனவே மே 20 ஆம் தேதிக்கு பிறகு இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் ஒரே நாளில் 10, 12 ஆகிய இரு வகுப்புகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல் கசிந்துள்ளது
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments