Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரத்தை அழைத்து சென்ற சிபிஐ அதிகாரிகள்: கைதா? என சற்று நேரத்தில் தெரிய வரும்!

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (21:55 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் அழைத்துச் செல்லபட்டார். இதனையடுத்து டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
ப.சிதம்பரத்தை கைது செய்து அதிகாரிகள் அழைத்து சென்றார்களா? அல்லது விசாரணைக்கு அழைத்து சென்று அதன்பின் கைது செய்வார்களா? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இதுவரை இல்லை
 
 
முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் ப.சிதம்பரம் வீட்டிற்கு சற்றுமுன் வந்தனர். அவரது வீட்டிற்கு முன் திரண்டுள்ள பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியும் தொண்டர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

இளம்பெண்ணை துரத்தி வெட்டிய முதியவர்.. அலறிக் கொண்டு ஓடிய பெண்! - அதிர்ச்சி வீடியோ!

கடலில் கவிழ்த்த கப்பல்.. அரபிக்கடலில் பரவும் கந்தக எரிப்பொருள்! - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

பெங்களூரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்..!

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments