Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரத்தை அழைத்து சென்ற சிபிஐ அதிகாரிகள்: கைதா? என சற்று நேரத்தில் தெரிய வரும்!

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (21:55 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் அழைத்துச் செல்லபட்டார். இதனையடுத்து டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
ப.சிதம்பரத்தை கைது செய்து அதிகாரிகள் அழைத்து சென்றார்களா? அல்லது விசாரணைக்கு அழைத்து சென்று அதன்பின் கைது செய்வார்களா? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இதுவரை இல்லை
 
 
முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் ப.சிதம்பரம் வீட்டிற்கு சற்றுமுன் வந்தனர். அவரது வீட்டிற்கு முன் திரண்டுள்ள பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியும் தொண்டர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments