Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி ஆற்றில் கழிவுநீர் வழக்கை சட்டப்படி சந்திப்போம்: கர்நாடகா அமைச்சர் எம்.பி.பட்டீல் தகவல்

Webdunia
சனி, 13 ஜூன் 2015 (09:46 IST)
காவிரி ஆற்றில் கழிவுநீர் வழக்கை சட்டப்படி சந்திப்போம் என கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் தகவல் தெரிவித்துள்ளார்.


 
இந்த விவகாரம் குறித்து, பெங்களூருவில், கர்நாடகா மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
காவிரி ஆற்றில் நீர் மாசுபடுவது குறித்த வழக்கில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கர்நாடக மாநிலத்திற்கு  நோட்டீசு அனுப்பியுள்ளது. 
 
இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க கர்நாடகா அரசு தயாராக உள்ளது. தேவைப்படும் பட்சத்தில்  காவிரி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments