Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை சகோதரிகளை மணந்த நபர் மீது வழக்குப் பதிவு

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (18:24 IST)
இரு பெண்களை மணந்து கொண்ட  நபர் மீது போலீஸார் அக்லுஜ் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிர மா நிலம் சோலாபூர் மாவட்டத்தில் வசித்து வரும் இரட்டை சகோதரிகளின் தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார்.

இருவரும் தாயுடன் வசித்து வந்த ந்லையில், இருவரும் மணந்தால் ஒரே நபரை  திருமணம் செய்ய வேண்டுமென  நினைத்திருந்த நிலையில், ஒரு வரன் வந்த நிலையில், இரு குடும்பத்தினரிடன் சம்மதத்தின் பேரில், ஒரே நபர் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இரு பெண்களை மணந்து கொண்ட  நபர் மீது போலீஸார் அக்லுஜ் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments