Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவனுக்கு பாலியல் தொல்லை: 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!!

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (11:22 IST)
பள்ளியில் படிக்கும் சக மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பத்து மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட மாணவனுக்கு 12 வயதாகிறது. பாலியல் தொல்லையில் ஈடுபட்ட மாணவர்கள் 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 
 
மாணவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாவே, அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர். புறநகர் பகுதிக்கு அந்த மாணவனை அழைத்துச் சென்று, தகாத முறையில் படம் பிடித்தது, தங்களுடைய ஆசைக்கு இணங்ககுமாறு மிரட்டியுள்ளனர்.
 
முதலில் இந்த விஷயத்தை வெளியில் சொல்லத் தயங்கிய அந்த மாணவன், பின்னர் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியோடு காவல்துறையில் புகார் அளித்துள்ளான்.
 
பின்னர் பத்து மாணவர்களையும் கைது செய்துள்ள காவல் துறையினர், அவர்கள் அனைவரையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்