Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது கார்டோசாட் 3

Arun Prasath
புதன், 27 நவம்பர் 2019 (12:59 IST)
பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட கார்டோசாட் 3 செயற்கைகோள் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பூமியை கண்காணித்து துல்லியமான தகவல்களை அனுப்புவதற்காகவும், இந்திய எல்லைகளை கண்காணித்து தகவல் அனுப்பவும், இஸ்ரோ விஞ்ஞானிகள் கார்டோசெட்-3 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளனர்.

இந்த செயற்கைகோள் இன்று பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பின்பு பூமியின் சுற்றுவட்டபாதையை அடைந்ததும், கார்டோசெட்-3 செயற்கைகோள் தனியாக பிரிக்கப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியில் இருந்து 509 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டபாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்பட்டதால் இஸ்ரரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments