Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 1 தேர்வு ரத்து? இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (18:48 IST)
குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவு ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு இவ்வழக்கை ஜூலை 12 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களை 20% தேர்வு செய்து பட்டியலை வெளியிட கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும்  ஜூலை 12 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments