குரூப் 1 தேர்வு ரத்து? இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (18:48 IST)
குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவு ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு இவ்வழக்கை ஜூலை 12 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களை 20% தேர்வு செய்து பட்டியலை வெளியிட கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும்  ஜூலை 12 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments