மூச்சே விட முடியல.. டெல்லியை சூழ்ந்த காற்றுமாசு! செயற்கை மழைதான் ஒரே வழி? - டெல்லி அரசு கோரிக்கை!

Prasanth Karthick
புதன், 20 நவம்பர் 2024 (11:35 IST)

டெல்லியில் நாளுக்கு நாள் காற்றுமாசு உச்சமடைந்து வரும் நிலையில் செயற்கை மழை பெய்விக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

 

டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பதால் மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். தற்போது டெல்லியில் மீண்டும் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில் வாகன பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய உத்தரவிடுவதற்கான ஆலோசனைகளும் நடந்து வருகிறது. அதேசமயம் செயற்கை மழையை பெய்ய வைத்தால் டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசுக்கு டெல்லி அரசின் சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments