மூச்சே விட முடியல.. டெல்லியை சூழ்ந்த காற்றுமாசு! செயற்கை மழைதான் ஒரே வழி? - டெல்லி அரசு கோரிக்கை!

Prasanth Karthick
புதன், 20 நவம்பர் 2024 (11:35 IST)

டெல்லியில் நாளுக்கு நாள் காற்றுமாசு உச்சமடைந்து வரும் நிலையில் செயற்கை மழை பெய்விக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

 

டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பதால் மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். தற்போது டெல்லியில் மீண்டும் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில் வாகன பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய உத்தரவிடுவதற்கான ஆலோசனைகளும் நடந்து வருகிறது. அதேசமயம் செயற்கை மழையை பெய்ய வைத்தால் டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசுக்கு டெல்லி அரசின் சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments