Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூச்சே விட முடியல.. டெல்லியை சூழ்ந்த காற்றுமாசு! செயற்கை மழைதான் ஒரே வழி? - டெல்லி அரசு கோரிக்கை!

Prasanth Karthick
புதன், 20 நவம்பர் 2024 (11:35 IST)

டெல்லியில் நாளுக்கு நாள் காற்றுமாசு உச்சமடைந்து வரும் நிலையில் செயற்கை மழை பெய்விக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

 

டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பதால் மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். தற்போது டெல்லியில் மீண்டும் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில் வாகன பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய உத்தரவிடுவதற்கான ஆலோசனைகளும் நடந்து வருகிறது. அதேசமயம் செயற்கை மழையை பெய்ய வைத்தால் டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசுக்கு டெல்லி அரசின் சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments