Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.ஏ. ஏ எப்போது அமல்படுத்ததப்படும்? உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

Webdunia
வியாழன், 5 மே 2022 (23:42 IST)
கொரொனா அலை முடிந்த பின் சி.ஏ. ஏ  நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிலிகுரியில்   நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, மேற்கு வங்க மக்கள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 3 வது முறையாக வாய்ப்பு வழங்கியுள்ளனர். அவர் சிறப்பாகச் செயல்படுவார் என நினைத்தோம்,  அவரது ஆட்சியில் ஊழல் மற்றும் பாஜக தொண்டர்கள் படுகொலைகள் நின்றபாடில்லை; இங்கு எதாவது சம்பவம் நடந்தால் ஒரு தூக்குழுவை அனுப்பும் மம்தா பானர்ஜி, பீர்முக்கில் 8 பெண்களும், ஒரு குழந்தையும் உயிருடன் எரிக்கப்பட்டதற்கு ஏன் அனுப்பவில்லை  என கேள்வி எழுப்பினார்.

மேலும்  கொரொனா அலை பரவல் முடிந்த பின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments