Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர பிரதேசத்தில் ஜேசிபி மீது மோதிய பேருந்து: 17 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (12:01 IST)
உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஜேசிபியும் பேருந்தும் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

 
லக்னெளவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து கான்பூர் அருகே ஜேசிபி இயந்திரத்தின் மீது மோதிச் சிதைந்தது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோதியும், உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments