Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர பிரதேசத்தில் ஜேசிபி மீது மோதிய பேருந்து: 17 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (12:01 IST)
உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஜேசிபியும் பேருந்தும் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

 
லக்னெளவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து கான்பூர் அருகே ஜேசிபி இயந்திரத்தின் மீது மோதிச் சிதைந்தது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோதியும், உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments