Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர பிரதேசத்தில் ஜேசிபி மீது மோதிய பேருந்து: 17 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (12:01 IST)
உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஜேசிபியும் பேருந்தும் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

 
லக்னெளவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து கான்பூர் அருகே ஜேசிபி இயந்திரத்தின் மீது மோதிச் சிதைந்தது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோதியும், உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments