Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டிட விபத்து ..19 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் மீட்பு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (15:51 IST)
மஹாராஸ்டிர மாநிலம் ராய் கட்  மாவட்டத்தில் காஜல்புரா என்ற இடம் உள்ளது. இங்குள்ள 5 மாடிக் கட்டிடம் திடீரென இடித்து விழுந்தது.

இதில், சிக்கிக் கொண்ட 4 வயது சிறுவன் மாட்டிக்கொண்டான். பின்னர், பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து 19 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் சிறுவனை உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து, சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இக்கட்டிய இடுப்பாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். 70 பேர் வரை இந்த இடிபாடுகளில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments