கட்டிட விபத்து ..19 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் மீட்பு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (15:51 IST)
மஹாராஸ்டிர மாநிலம் ராய் கட்  மாவட்டத்தில் காஜல்புரா என்ற இடம் உள்ளது. இங்குள்ள 5 மாடிக் கட்டிடம் திடீரென இடித்து விழுந்தது.

இதில், சிக்கிக் கொண்ட 4 வயது சிறுவன் மாட்டிக்கொண்டான். பின்னர், பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து 19 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் சிறுவனை உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து, சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இக்கட்டிய இடுப்பாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். 70 பேர் வரை இந்த இடிபாடுகளில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments