Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முளைக்காத பற்கள்.. நடவடிக்கை எடுக்க பிரமருக்கு கடிதம்

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (12:03 IST)
இரு சிறுவர்கள் பற்கள் முளைக்கவில்லை என முதல்வருக்கும் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது வைரலாகி வருகிறது. 

 
ரிஸ்வான் மற்றும் ஆர்யான் என்ற இரண்டு சிறுவர்களும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சகோதரர்களான இவர்களுக்கு முன்பக்கம் இருக்கும் பற்கள் முளைக்கவில்லை. இதனால், அண்ணன் அம்மாநில முதல்வருக்கும் தம்பி பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளனர். 
 
அதில், ருசியான உணவுகளை சாப்பிடுவதில் எங்களுக்கு சிரமம் இருக்கிறது. பிடித்த உணவை மெல்லும் போது சிரமப்படுகிறோம். இதனால், பற்கள் முளைக்க என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். 
சிறுவர்களின் இந்த கடிதங்களை அவர்களின் மாமா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments