Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட்போனும் செங்கலும் ஒன்னாடா... ரூ..9,134 வீண்

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (17:12 IST)
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் பார்சல் அனுப்பட்டதால், வாடிக்கையாளர் அந்த நிறுவனத்தின் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
கஜனன் காரத் என்பவர் கடந்த வாரம் பெயர் வெளியிடப்படாத பிரபல ஆன்லைன் தளத்தில் ரூ.9,134 செலுத்தி ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு ஒரு வாரத்துக்குள் போன் டெலிவரி செய்யப்படும் என்று குருந்தகவல் வந்துள்ளது.
 
இதனையடுத்து பார்சலும் வந்துள்ளது. ஆனால், அதனை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில் ஸ்மார்ட் போனுக்குப் பதிலாக செங்கல் இருந்ததுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.
 
இதனால் கடுப்பில் காரத் அருகில் உள்ள ஹர்சுல் காவல் நிலையத்தில் காரத் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மோசடி வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments