Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சப் புகார்…..பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் !

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (15:54 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில் லஞ்சப் புகாருக்கு ஆளாகி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது  பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில்,தேஷ்ம் உக்.  இவர் காவல்துறையினரின் உதவியின் பேரில் மிரட்டிப் பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,  அவர் மீது விசாரணை நடத்தி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 எனவே இன்று மும்பையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.  இதனால் அம்மாநில அர்சியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments