Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வேண்டி சிறுவனை நிர்வாணமாக்கிய கிராமத்தினர்- வீடியோ

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (12:49 IST)
மழை வேண்டி சிறுவன் ஒருவனை நிர்வாணமாக கிராமத்தை சுற்றி வர செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

முன்பெல்லாம் மழை வரவேண்டி கழுதைக்கும்,கழுதைக்கும் திருமணம் செய்துவைப்பார்கள். சிலர் பெண்களை நிர்வாணமாக கிராமத்தை சுற்றிவரச் செய்வார்கள். இந்த காட்சிகள் கடந்த கால தமிழ்சினிமாக்களில் பரவலாக வெளிவந்தது. ஆனால் இங்கே சிறுவன் ஒருவனை மழைக்காக நிர்வாணமாக்கியுள்ளனர் சிலர்.

கர்நாடக  மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பந்தரஹள்ளி கிராமத்தில் இந்த சிறப்பு பூஜை நடந்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் கிராம மக்கள் பூஜை செய்கிறன்றனர். பின்னர் ஒரு சிறுவனை நிர்வாணமாக மேளதாளத்துடன் ஊரை சுற்றிவரச் செய்கின்றனர். இது குறித்து அந்த கிராமத்தினர் கூறுகையில், இந்த நடைமுறை எங்கள் கிராமத்தில் வழக்கமான ஒன்றுதான் என்றனர்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்