Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11. 52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் : மத்திய அமைச்சர் அறிவிப்பு

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (15:49 IST)
நாட்டில் பொதுத்துறை நிறுவனமான ரயில்வேதுறையில் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் உருவாவதால், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய ரயில்வே பொதுத்துறை இயங்கிவருகிறது.
இந்நிலையில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறது.
 
இந்த நிலையில் மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள்க்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதாவது :
கடந்த ஆறு ஆண்டுகளாக 78நாட்கள் ஊதியத்தை போனஸாக பாஜக அரசு வழங்கிவருகிறது. எனவே, 11. 52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
மத்திய அரசின் இந்த போனஸ் அறிப்பால் பல லட்சம் ரயுல்வே ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments