Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாளைக்கு 1200 காலணிகள் ; பீகாரில் கொத்தடிமை சிறுவர்கள் மீட்பு

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (12:27 IST)
பீகாரில் பெண்களுக்கான காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


 


 
பீகார் மாவட்டத்தில் கே.ஜி.ஹில்லி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த காலணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 11 சிறுவர்களை, காவல்துறை நேற்று மீட்டுள்ளது. அவர்கள் 4 வருடத்திற்கு முன்பு அங்கு அழைத்து வரப்பட்டனர் என்பதும், ஒருநாளைக்கு அவர்கள் 1200 காலணிகள் செய்ய வேண்டும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.இதில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

தொகுதி மறுசீரமைப்பு: நம்ம முயற்சிதான் இந்தியாவை காப்பாற்றும்! - வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

Gold Price Today: சற்றே குறைந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு?

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments