மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Sinoj
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (14:50 IST)
மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
 
இந்த விமானம் மும்பையில் தரையிறங்குவதற்கு 40 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்தபோது, விமான கழிப்பறை ஒண்றில், வெடிகுண்டு மிரட்டல் செய்டிஹ்யை கண்டறிந்த விமானிகள் இதுகுறித்து விமான போக்குவரத்து  கட்டுப்பாட்டிற்கு தெரிவித்தனர்.
 
இதையடுத்து, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை விமானதை  சோதனையிட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தகவல் வெளியாகிறது.
 
இதையடுத்து மும்பையில் இருந்து சென்னை வரும் விமானங்களை கண்காணிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் விமான பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments