Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் ...

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (17:40 IST)
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹோட்டல் தாஜ். இந்த  ஹோட்டலுக்கு  பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மான்செஸ்டர் அழைக்கப்படும் மும்பையில் புகழ்பெற்ற தாஜ் ஹோட்டல் இயங்கி வருகிறது.

ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியே வந்து இந்தியாவில் நுழைந்த தீவிரவாதிகள்  மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடித்தினர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த கொலை வெறித்தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று தாஜ் ஹோட்டலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் , தாஜ் ஹோட்டலை சுற்றி பலத்த போலீஸ் பாதுக்காப்பு போட்டப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் இன்று நள்ளிரவு 12;30 மணி அளவில் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments