Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (09:07 IST)
டெல்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
 
தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து இரண்டு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு படை வீரர்கள், மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
 
விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ள செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments