மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை- பாலிவுட் நடிகர் சுர்ஜித் சிங் கைது

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (14:51 IST)
மும்பையைச் சேர்ந்த மாடலுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் நடிகரும் கர்னி சேனா அமைப்பின் தலைவர் கர்ஜித் ரத்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாராஷ்டிர மா நிலம் மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகிக்கு  பாலிவுட் நடிகர் சுர்ஜித் சிங் க பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது.

இதையடுத்து,  போலீஸர் வழக்குப் பதிவு செய்து,  நடிகர் சுர்ஜித் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில்,  நடிகர் சுர்ஜித் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதியான  நிலையில், இன்று அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்