Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா மாநில புலிகள் பாதுகாப்பு தூதுவராக அமிதாப்பச்சன் நியமனம்

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (05:01 IST)
மகராஷ்டிரா மாநிலத்தில், புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
மகராஷ்டிரா மாநிலத்தில், கடந்த ஏழு மாதங்களில் 41 புலிகள் கொல்லப்பட்டதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது. இதனால், புலிகளை பாதுகாக்க, ஜூலை 29ஆம் தேதியை உலக புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் அமிதாப் பச்சனை புலிகள் பாதுகாப்பு பிரச்சார சிறப்பு தூதராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
 
இதனை அமிதாப் பட்சனும் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!

Show comments