Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரிலும் பாஜக ஆட்சி 5-ல் 4 மாநில ஆட்சியை பிடித்தது

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2017 (20:38 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தர்காண்ட் மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்த பாஜக, இழுபறி நிலையில் உள்ள மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 


மத்தியில் பாஜக ஆட்சி நடப்பதால் இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்ற சிறிய கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவை கொடுக்க முன்வந்துள்ளது. இதனால் ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமையும் என தெரிகிறது

கோவாவில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மணிப்பூரிலும்  பாஜக ஆட்சி அமைய போவது உறுதி என பாஜக மூத்த தலைவர் ராம்மாதவ் அறிவித்துள்ளார். மணிப்பூரில் விரைவில் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு கவர்னரிடம் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments