Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை போட்டு பாப்போம்! – ராஜஸ்தானில் பாஜக முயற்சி!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (08:39 IST)
ராஜஸ்தான் சட்டமன்றம் இன்று கூட உள்ள நிலையில் எதிர்கட்சியான பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸின் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலர் இடையே ஏற்பட்ட மோதலால் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வெளியேறுவதாக இருந்தார். ஆனால் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் விளைவாக இருதரப்பினரும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ராஜஸ்தானில் சட்டமன்ற கூட்டத்தில் அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் ராஜஸ்தானின் 200 தொகுதிகளில் 125 காங்கிரஸ் கூட்டணியிடம் உள்ளதால் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments