Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை போட்டு பாப்போம்! – ராஜஸ்தானில் பாஜக முயற்சி!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (08:39 IST)
ராஜஸ்தான் சட்டமன்றம் இன்று கூட உள்ள நிலையில் எதிர்கட்சியான பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸின் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலர் இடையே ஏற்பட்ட மோதலால் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வெளியேறுவதாக இருந்தார். ஆனால் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் விளைவாக இருதரப்பினரும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ராஜஸ்தானில் சட்டமன்ற கூட்டத்தில் அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் ராஜஸ்தானின் 200 தொகுதிகளில் 125 காங்கிரஸ் கூட்டணியிடம் உள்ளதால் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments