Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சி மிகவும் அபாயகரமானது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (13:30 IST)
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக மீது குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் பாண்டுவா பகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது :
 
’’பாஜக சார்பில் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக ஆட்சிக்கு  வந்தால் நாட்டை நிச்சயமாக அழித்துவிடுவார்கள்.  மத்தியில் ஆட்சி  செய்யும் பாஜக கட்சி அபாயகரமானது.

மக்கள் பிரதமர் ஆவதை தவிர்க்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ‘’ இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments