மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியா? பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (07:45 IST)
உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் வெற்றி பெற உதவினால் மாயாவதி குடியரசுத்தலைவர் ஆக்கப்படுவார் என பாஜக தலைமை வாக்குறுதி அளித்ததாக ஒரு தகவல் இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
 
ஆனால் உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற உதவினால் மாயாவதி குடியரசுத்தலைவர் ஆக்கப்படுவார் என வாக்குறுதி அளித்ததாக பரவும் கருத்து தவறானது என  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.
 
 பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இவ்வாறு பொய் பிரசாரத்தை செய்து வருகிறது என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

இன்று நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்: கொண்டாட்டம் மற்றும் கவனம்!

எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று - பிரியா ஆனந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments