Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க பிரமுகரின் மகனை கடத்திய தீவிரவாதிகள்: ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

பா.ஜ.க பிரமுகரின் மகனை கடத்திய தீவிரவாதிகள்: ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (10:45 IST)
அசாம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட உல்பா தீவிரவாத அமைப்பு பாஜக பிரமுகரின் மகனை கடத்தியதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.


 


பா.ஜ.க. தலைவரின் மகன் 27 வயதான குல்தீப் மோரனும், அவரை சுற்றி 5 முகமூடி அணிந்த தீவிரவாதிகளும் அந்த வீடியோவில் உள்ளனர். தீவிரவாதிகள் கைகளில் அதிநவீன துப்பாக்கிகள் ஏந்தி இருப்பதால், அந்த காட்ச்சியை பார்த்து, இந்திய பாதுகாப்பு படை அதிர்ச்சி அடைந்துள்ளது.

அந்த தீவிரவாத அமைப்பினர், குல்தீப் மோரனை விடுதலை செய்ய ரூ. 1 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு, அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், மனிதாபிமான அடிப்படையில் குல்தீப்பை விடுதலை செய்ய வேண்டும் எனவும், வன்முறை நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தாது எனவும் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments