Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வாக்குகள் பிரிந்ததால் பாஜகவுக்கு கூடுதல் இடம்

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (07:45 IST)
நேற்று நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வாக்குகள் பிரிந்ததால் பாஜகவுக்கு கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 நாடு முழுவதும் காலியான மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டால் தேர்தல் நடைபெறவில்லை.
 
ஆனால் அதே நேரத்தில் கர்நாடகம் ராஜஸ்தான் உள்பட ஒருசில மாநிலங்களில் மாநிலங்களவை எம்பிகளுக்கான தேர்தல் நடந்தது. இந்த நிலையில் இதில் கர்நாடக மாநிலத்தில் 4 மாநிலங்களவை இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு 3 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளது
 
மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் வாக்குகள் பிரிந்ததால் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கூடுதலாக கிடைத்ததாக தெரிகிறது. நாடு முழுவதும் நடந்த மாநிலங்கள் தேர்தலில் 16 இடங்களில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments