Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று கைது, இன்று நெஞ்சுவலி: மருத்துவமனையில் பேராயர் அனுமதி

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (08:47 IST)
கேரள கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நேற்று கைதானா பேராயர் பிராங்கோ இன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.

கேரள கன்னியாஸ்திரி ஒருவருக்கு இரண்டு வருடங்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்ட பேராயர் பிராங்கோவை வாடிகன் தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்ட நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் கிடைத்ததால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் திடீரென பேராயருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் போலீசார் அவரை எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். மருத்துவர்கள் பேராயருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல் தேறியவுடன் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்