Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம்: முன்னாள் பேராயர் கைது

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (19:21 IST)
கேரளாவில் பேராயராக இருந்த பிராங்கோ என்பவர் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேராயரை தற்காலிக நீக்கம் செய்து சமீபத்தில் வாடிகன் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த கேரள போலீசார் இன்று முன்னாள் பேராயர் பிராங்கோவை கைது செய்தனர். கைதுக்கு முன்னதாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பாலியல் குற்றத்திற்காக பேராயர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்