Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம்: முன்னாள் பேராயர் கைது

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (19:21 IST)
கேரளாவில் பேராயராக இருந்த பிராங்கோ என்பவர் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேராயரை தற்காலிக நீக்கம் செய்து சமீபத்தில் வாடிகன் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த கேரள போலீசார் இன்று முன்னாள் பேராயர் பிராங்கோவை கைது செய்தனர். கைதுக்கு முன்னதாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பாலியல் குற்றத்திற்காக பேராயர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்