Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகர் சித்து மூசாவாலாவை கொலை செய்ய திட்டமிட்டேன்: பிஷ்னோய் வாக்குமூலம்.

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (08:10 IST)
பாடகர் சித்து மூசாவாலாவை கொலை செய்ய திட்டமிட்டேன் என்றும் ஆனால் தான் கொலை செய்யவில்லை என்றும் கைதான பிரபல ரெளடி பிஷ்னோய் வாக்குமூலம் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா மர்ம மரணம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல ரவுடி பிஷ்னோய்  இதுகுறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளார் 
 
அவரது வாக்குமூலத்தில் பாடகர் சித்துவை தான் பழி வாங்கும் நடவடிக்கையாக கொலை செய்ய திட்டமிட்டதாகவும், ஆனால் தனக்கு முன்பே தனது கூட்டாளிகள் இந்த கொலையை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவரது இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாகவும் சித்துவை பின்பற்றி தொடர்ந்த கொலையாளிகள் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments