Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கயிற்றில் சிக்கி தவித்த பறவைக்கு உதவிய பெங்களூரு மக்கள் : நெகிழ்ச்சி வீடியோ

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2016 (12:57 IST)
பட்டம் விடும் கயிற்றில் கால்கள் கட்டப்பட்டு,  ஒரு மரக்கிளையில் சிக்கி தவித்த பறவையை பொதுமக்கள் விடுவித்து பறக்க வைத்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
பெங்களூர் லால்பார்க் அருகே, ஒரு பறவை மரக்கிளையில் சிக்கி தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்தவர்கள், அந்த பறவை இறந்துவிட்டது என்று நினைத்தனர். ஆனால் அந்த பறவை உயிரோடு இருந்ததை பார்த்த ஒரு இளைஞர், ஒரு பேருந்தை நிறுத்தி, அதன் மீது பறவையை விடுவிக்க முயற்சி செய்தார்.
 
அந்த பறவையின் காலில் பட்டம் விடும் நூல் சிக்கியிருந்தது. ஒரு வழியாக அந்த நூல் விடுவிக்கப்பட்டு, அந்த பறவை சுதந்திரமாக வானத்தில் சிறகடித்து பறந்தது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..

 

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

Show comments