Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட கடவுளே!! யானைகளுக்கே மொத்த சொத்து: ஷாக் கொடுத்த நபர்

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (15:42 IST)
அக்தர் இமாம் என்பவர் தான் வளர்த்து வந்த யானைக்கு மொத்த சொத்துக்களையும் வழங்கியுள்ளார். 
 
பாட்னாவை சேர்ந்த விலங்கு காதலரான அக்தர் இமாம் தனது முழு சொத்தையும் தனது இரண்டு யானைகளான மோதி மற்றும் ராணிக்கு வழங்கியுள்ளார். இது அவர் வளர்த்து வந்த யானைகள். இவரது சொத்தானது 6 ஏக்கருக்கும் மேலான நிலம். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது, விலங்குகள் மனிதர்களை போலல்லாமல் உண்மையானவை. எனது யானைகளின் பாதுகாப்பிற்காக நான் பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். என் மரணத்திற்குப் பிறகு என் யானைகள் அனாதையாக இருக்க கூடாது. எனவே எனது சொத்துக்களை யானைகளுக்கு வழங்குகிறேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments